வீட்டு வரி, சொத்து வரியை கடுமையாக உயர்த்தியதோடு மட்டுமல்லாமல், காலதாமதமாக வரி செலுத்துவோருக்கு ஒரு சதவீத அபராதத் தொகையையும் தி.மு.க. அரசு வசூலிக்கத் துடிப்பதாக அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழ...
கடந்த 2 ஆண்டுகளாக குறுவை சாகுபடிக்கு காப்பீடு செய்யாமல் விவசாயிகளுக்கு தி.மு.க. அரசு துரோகம் இழைத்துள்ளதாக அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கை...
இலங்கை கடற்கொள்ளையர்களின் தாக்குதலில் இருந்து மீனவர்களைப் பாதுகாக்க தவறிய முதலமைச்சர், வழக்கம் போல வெளியுறவுத்துறை அமைச்சருக்கு கடிதம் மட்டுமே எழுதுவதாக அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ...
நீட் தேர்வுக்கு விலக்கு பெறும் வரையில் தி.மு.க. அரசு ஓயாது என முதலமைச்சர் ஸ்டாலின் கூறினார்.
சென்னையில் திருமண நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று மணமக்களை வாழ்த்திப் பேசிய முதலமைச்சர், நீட் தேர்வை துவக்க...
நீட் தேர்வை தவறாக சித்தரித்து மாணவர்களுக்கு தி.மு.க. அரசு மனச்சுமையை ஏற்படுத்துவதாக பா.ஜ.க. மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
திருச்செந்தூரில் என் மண், என் மக்கள் யாத்திரையை முன்னிட்டு செய...
நீட் தேர்வு என்ற ஒன்றை வைத்து பலரின் உயிரோடு தி.மு.க. அரசு விளையாடி வருவதாக அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஜெகதீஸ்வரன் என்ற ம...
சட்டம்-ஒழுங்கு பிரச்னை இல்லாத மாநிலங்களில் முதல் மாநிலமாக தமிழகம் திகழ்கிறது என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பெருமிதத்துடன் தெரிவித்தார்.
கடலூர் மாவட்டம் சிதம்பரம் தொகுதி அதிமுக வேட்பாளர் எம்எல்ஏ...